உள்நாடு

உயர்தரப் பரீட்சை திகதி தொடர்பில் மீண்டும் ஆராய்வு

(UTV|கொழும்பு)- 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர உயர்தரப்பரீட்சை நடாத்தப்படவுள்ள திகதி தொடர்பில் மீண்டும் ஆராயப்படுவதாக கல்வி அமைச்சர் டளஸ் அலஹபெரும தெரிவித்துள்ளார்.

அகுரஸ்ஸ பகுதியில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போது கல்வி அமைச்சர் டளஸ் அலஹபெரும இதனை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் தமக்கு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

மின்சார கட்டண திருத்த முன்மொழிவு கையளிப்பு

editor

Breaking News: தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பிலான மனு தள்ளுபடி!