உள்நாடு

உயர்தரப் – புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றை நடத்துவது குறித்த திகதி சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12ம் திகதியும் மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11ம் திகதியும் இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் – ஜனவரி மாதம் 9 ஆம் திகதி

editor

ஒன்லைன் சட்டத்தை திருத்துமாறு மனித உரிமைகள் பேரவை கோரிக்கை!

மருதமுனை விளையாட்டு கழகத்துடனான சினேகித பூர்வமான கலந்துரையாடல் நிகழ்வு!