உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில்

(UTV | கொழும்பு) –  2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related posts

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா, உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறவும்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 23,500 பேர் கைது

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி