உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதி வாரத்தில்

(UTV | கொழும்பு) –  2020ம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்தின் இறுதி வாரத்தில் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

பரீட்சை முடிவுகள் தற்போது மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related posts

நேற்றைய கொரோனா தொற்றாளர் விவரம்

மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உத்தேச நிதி யோசனை தொடர்பான வாதங்கள் முடிவுக்கு