உள்நாடு

உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று முதல்

(UTV|COLOMBO) – 2019ம் கல்வியாண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று(30) முதல் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாகவும் பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.

Related posts

ஜப்பானில் வேலை வாய்ப்பு!

சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் புதிய தூதுவராக சட்டத்தரணி அமீர் அஜ்வத் : கௌரவிக்கும் மீடியா போரம்

மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை