உள்நாடு

உயர் தர பரீட்சைக்கான திகதி தொடர்பான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைய  உயர் தர பரீட்சைக்கான திகதி தீர்மானிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Related posts

மிரிஹானை முகாமிற்கு மீண்டும் அழைத்துச் செல்லப்பட்ட மியன்மார் அகதிகள்

editor

கொரோனா பலி எண்ணிக்கை 500ஐ தாண்டியது

இதுவரையில் 884,164 பேருக்குக் கொரோனா தடுப்பூசி