உள்நாடு

ரயில்வே ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – ரயில்வே ஊழியர்கள் உடனடியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ரயில்களும் தாமதமாக அல்லது இரத்து செய்யப்படும் என கொழும்பு கோட்டை நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது

கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor