சூடான செய்திகள் 1

உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு அறிவிக்கப்படும்

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு 05 மணிக்கு வழங்கப்பட உள்ளது.

அதுவரை வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சவேந்திர கடமைகளை பொறுப்பேற்றார்

தைப்பொங்களை முன்னிட்டு வடக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

மஹிந்த சமரசிங்கவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை நீக்கம்