வகைப்படுத்தப்படாத

உக்ரைன் நாட்டில் பாரிய வெடிப்பு சம்பவம் ; 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

(UDHAYAM, COLOMBO) – உக்ரைன் நாட்டில் பாரிய ஆயுத வெடிமருந்து கிடங்கில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெடிப்பு சம்பவம் உக்ரைன் நாட்டின் பலக்லேய – கார்கோவ் பிராந்தியத்தில் அந் நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவம் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குறித்த பிரதேசத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் எந்த ஓர் நபருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மலேசியாவின் முன்னாள் பிரதமரின் மனைவி கைது

‘போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்திற்கு எனது நாட்டின் உயர்ந்த பட்ச ஒத்துழைப்பை வழங்க தயார்’ – சீசெல்ஸ் ஜனாதிபதி

இங்கிலாந்தில் 3 ஆவது இலங்கையர் கொரோனாவுக்கு பலி