உள்நாடு

உகன மற்றும் தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்

(UTV | கொவிட் -19) – அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அம்பாறை மாவட்டத்தின் உகன,தமன பிரதேசங்களுக்கு தற்காலிகமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக குறித்த இரண்டு பகுதிகளுக்கும் தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்படும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு படகுகள் வழங்கி வைப்பு!

editor

கொழும்பு துறைமுக ஊழியர்கள் தொடர் பணிப்புறக்கணிப்பில்

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – சம்பளம் அதிகரிப்பு ?