உள்நாடு

ஈஸ்டர் தாக்குதல் – ஆணைக்குழுவின் காலம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) தாக்குதல்கள் தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணைக்குழுவின் செயற்படு காலம் எதிர்வரும் 20ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

இதனையடுத்து அதன் ஆயுட்காலமானது எதிர்வரும் டிசம்பர் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதனோல் இறக்குமதிக்கு தடை [VIDEO]

சந்திம வீரக்கொடிக்கு கொவிட் தொற்று உறுதி

20 ஆவது அரசியலமைப்புக்கு எதிராக மேலும் 6 மனுக்கள்