உலகம்

ஈரான் – இஸ்ரேல் போர் நிறுத்தம் – அமெரிக்கா அறிவிப்பு

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி தனது சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அடுத்த 6 மணி நேரத்துக்குள் போர் நிறுத்தம் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் கூறினார்.

மத்திய கிழக்கில் போர் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வரும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஹரமெயின் ரயில் நிலையம் அருகில் பாரிய தீ

அமெரிக்க ஜனாதிபதிக்கு கொரோனா

‘பெலோசியின் தைவான் பயணம் குழப்பத்தை விதைக்கிறது’