உலகம்

ஈரானின் தாக்குதலில் இலங்கைப் பெண் காயம்!

இஸ்ரேலின் டெல் அவிவ், எய்லாட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

அவரின் நிலைமை மோசமாக இல்லை என இஸ்ரேலிய தூதர் நிமல் பண்டாரா கூறுகிறார்.

காயமடைந்த நபர் இஸ்ரேலின் பேட் யாம் பகுதியில் பணிபுரிந்த இலங்கைப் பெண் ஆவார்.

இவேளை, டெல் அவிவ் நகரின் தெற்கே பணிபுரியும் இலங்கைப் பெண் ஒருவர், நிலநடுக்கம் காரணமாக, தான் வேலை செய்யும் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

ஜார்ஜ் ஃபிளாய்டின் உடல் 2 வாரங்களுக்கு பின்னர் சொந்த நகரில் நல்லடக்கம்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு கொரோனா