உள்நாடு

ஈ.டி.ஐ பணிப்பாளர்களை கைது செய்ய பிடியாணை

(UTV | கொழும்பு) – ஈ.டி.ஐ (ETI) பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க மற்றும் தீபா எதிரிசிங்க ஆகியோரை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று(16) பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

பொருளாதார மையங்கள் மூன்று இன்று திறப்பு

இன்று அமைச்சரவைக்கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது.

2021 வரவு –செலவுத்திட்டம் : இரண்டாவது நாளாகவும் விவாதம்