உள்நாடு

இஷாரா செவ்வந்தியின் தாய் சிறையில் உயிரிழப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் நேற்று முன்தினம் (11) வெலிக்கடை சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு அதிகரிப்பு

இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்க IMF ஒப்புதல்

ஐந்து கோரிக்கைகளை மையமாக வைத்து, துணை வைத்திய நிபுணர்கள் வேலை நிறுத்தம்

editor