உள்நாடு

இஷாரா செவ்வந்தியின் தாய் சிறையில் உயிரிழப்பு!

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் நேற்று முன்தினம் (11) வெலிக்கடை சிறையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுவரெலியா மாவட்டத்தின் இரு சுகாதார பிரிவுகள் முடக்கம்

மதுவரி ஆணையாளர் நாயகத்தின் சேவையை உடனடியாக நிறுத்த அரசாங்கம் தீர்மானம்

editor

இலங்கைக்கான 5வது கடன் தவணை குறித்து IMF எடுத்துள்ள தீர்மானம்

editor