உள்நாடு

இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் – 13 பிரதிவாதிகளுக்கும் பிணை [VIDEO]

(UTV|கொழும்பு) – கடந்த 2008-2009 ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 பிரதிவாதிகளுக்கும் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழு பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் கடற்படைத் தளபதியும் அண்மையில் ‘அட்மிரல் ஒப் த ப்ளீட்’ ஆக பதவி உயர்வு பெற்ற வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 13 கடற்படை அதிகாரிகளை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கடந்த 22ம் திகதி உத்தரவிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பங்காளி கட்சிகளுக்கு இடையில் இன்று கலந்துரையாடல்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்

editor

தமிழ் மக்கள் திரண்டு வந்து சங்குக்கு வாக்களியுங்கள் – சி.வி. விக்னேஸ்வரன்

editor