உள்நாடு

இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் [VIDEO]

(UTV|COLOMBO ) – இலஞ்சம் பெறும் அரச ஊழியர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுலாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை இலஞ்சம் பெறும் அரச ஊழியர்கள் இணங்காணப்பட்டால் அவர்களின் அரச உத்தியோகம் பறிக்கப்படும் எனவும் ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

மோட்டார் வாகன திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Related posts

அமெரிக்கா வரி விதிப்பு – அமைச்சர் விஜித ஹேரத் – ஜூலி சங் கலந்துரையாடல்

editor

2000 ரூபா பணத்திற்காக – 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய்!

இன்றும் 5 கொரோனா மரணங்கள்