உள்நாடு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியை இராஜினாமா செய்தார் ?

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு இன்று (07) உறுதியளித்துள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளராக கனிஷ்க விஜேரத்ன நியமிக்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 3 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, கனிஷ்க விஜேரத்ன தனது பதவியை இராஜினாமா செய்வதாக உயர் நீதிமன்றத்திற்கு உறுதியளித்துள்ளார்

Related posts

தேசபந்துவைத் தேடி முன்னாள் எம்.பி சாகலவின் அலுவலகத்திற்குள் நுழைந்த CID

editor

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விசேட ஓய்வூதியம்

திருகோணமலை கடலில் ஆளில்லா விமானம் – விசாரணை நடத்த விசேட குழுக்கள்

editor