உள்நாடு

இலங்கையை வந்தடைந்த சீனாவின் நன்கொடை

(UTV | கொழும்பு) –    நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் மற்றுமொரு அரிசித்தொகை நன்கொடையாக சீனாவினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நன்கொடையாக வழங்கப்பட்ட 1,000 மெற்றிக் தொன் அரிசித்தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும் குறித்த அரிசித் தொகை விரைவில் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.இதுவரையில் கடந்த ஜூன் மாதம் முதல் 7000 மெட்ரிக் தொன் அரிசி சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தூதரகம் தனது ட்விட்டர் பதிவினுடாக தெரிவித்துள்ளது.

Related posts

களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு மேலும் 10,000 மெட்றிக் டொன் டீசல்

நாளை முதல் இலங்கையர்களுக்கு சிங்கப்பூரும் தடை

Missed Call தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு கோரிக்கை