உலகம்உள்நாடு

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

(UTV | வொஷிங்டன்) –  இலங்கைக்கான பயண எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் புதுப்பித்துள்ளது.

அதற்கமைய, இலங்கையை 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா உள்ளடக்கியுள்ளது.

எனவே, கொவிட் பரவல் அதிகரிப்பதால் இலங்கை செல்லவேண்டாம் என அமெரிக்கா தமது பயணிகளை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

ஆளும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடு செல்ல தடை – கட்டாய உத்தவு

புத்தாண்டிலிருந்து புதிய இடத்தில் ஜனாதிபதி நிதியம்

editor

ஆதிவாசிகளின் குடும்பங்களின் பிள்ளைகளும் மந்தபோசன நிலைக்கு