உள்நாடு

இலங்கையில் வளிமாசு அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  நாட்டின் வளிமாசு மட்டத்தின் அளவு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த 27 ஆம் திகதி முதல் கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் இவ்வாறு அசாதாரணமாக வளிமாசு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 82 பேர் கைது

நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் இளைஞர்கள் பங்காளர்களாக மாற வேண்டும் – சஜித்

editor

ஏமாற்றியது போதும், தயவு செய்து தீர்வை வழங்குங்கள் – சஜித் பிரேமதாச

editor