உள்நாடு

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு)- கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐந்து இலட்சம் சினோபாம் தடுப்பூசிகள் தயார் நிலையில்

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்து அமைச்சர் ஆனந்த விஜயபால வெளியிட்ட தகவல்!

editor

மனைவி, காதலி மற்றும் நண்பர்களின் பெயர்களைப் பயன்படுத்தி சட்டவிரோத சொத்து – நிமால் சிறிபால டி சில்வா மீது முறைப்பாடு

editor