உள்நாடு

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா

(UTV | கொழும்பு)- கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,071 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்பள அதிகரிப்பு தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

editor

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வசிக்கும் வீடு கால்பந்தாட்ட மைதானம் போன்று பெரியது – தே.ம.ச எம்.பி அசித்த நிரோஷன

editor

வீடுகளுக்கு தேடிவரும் ‘பூஸ்டர்’