உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கையில் மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை

நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்றின் விலை, 3,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகைக்கடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, 342,000 ரூபாவாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 314,200 ஆயிரம் ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,750 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 39,275 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

Related posts

இடைக்கால அரசின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை 11 கட்சிகள் புறக்கணிப்பு

அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு விடுதலை

சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

editor