உள்நாடு

இலங்கையில் நான்காவது மரணமும் பதிவு

(UTV| கொழும்பு)-இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாரப்பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஐடிஎஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

“உலக விவசாய அமைச்சர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுங்கள்.”

மீன்களை கொண்டு செல்வதாக கூறி 05 கோடி ரூபாய் கஞ்சாவை கொண்டு சென்ற இருவர் கைது

editor

முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று