உள்நாடு

இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் இன்று வெளியேற்றம்

(UTV|கொழும்பு) – கொழும்பு IDH வைத்தியசாலையில் கொவிட் -19 தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண் முழுவதுமாக குணம் அடைந்துள்ளதாகவும் அவர் இன்று (19) காலை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படுவார் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Related posts

கடற்படை வீரர்கள் 95 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

இன்று இதுவரையில் 274 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பல்கலைகழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திடீர் மரணம்!