உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கத்திற்குள்ளான இலங்கையின் முதல் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளாரென சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சிகிச்சைக்காக IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 43 வயதான சீன பெண் ஒருவருக்கே மேற்படி வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சமுர்த்தி வங்கிகளில் ஊழல் மோசடி – கணக்காய்வு அறிக்கையில் அம்பலம்.

குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது!

editor

வதந்திகளை பரப்புவோர் தொடர்பில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை – மங்கள