கிசு கிசு

இலங்கையினை ஆளும் இந்தியா?

(UTV | கொழும்பு) – தற்போதுள்ள இலங்கையின் பொருளாதாரத்தை வைத்து இலங்கையை முழுமையாகக் கைப்பற்ற இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை மக்கள் சார்பில் இந்திய மத்திய அரசு இந்த முடிவை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த பிரேரணையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை ஒரு மாதத்திற்குள் எவ்வாறு தீர்த்து வைப்பது என்பது குறித்த திட்டத்தை இந்தியா தற்போது தயாரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் உள்ள இலங்கையர்கள் குறித்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இனவாதத்தினை தூண்டும் அம்பாறை பிரதேச செயலகம்

அலுகோசு பதவிக்கு முதல் சுற்றில் தெரிவு செய்யப்பட்டவர்கள் வைத்திய பரிசோதனைக்கு

கடல் அலையைப் போல மோதும் மேகக்கூட்டம்… (VIDEO)