உள்நாடு

‘இலங்கைக்கு பல நாடுகள் ஆதரவு’

(UTV | கொழும்பு) – சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலின் பின்னர் வழங்கப்பட்ட பரிந்துரைகளின் அடிப்படையில் பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அவிசாவளை பிரதேசத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

Related posts

மற்றுமொரு சாராருக்கு ரூ.5,000 கொடுப்பனவு

வெசாக் தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்த 9 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலி

editor

ஹட்டனில் மாணவர்களும், பெற்றோரும் போராட்டம்