உள்நாடு

இலங்கைக்கு கை கொடுப்போம்

(UTV | கொழும்பு) –   அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் வொஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கு உதவிய அமெரிக்காவுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Related posts

அப்போது நாங்கள் சண்டை பிடித்தோம் ஆனால் இப்போது நாம் இந்தியாவின் நண்பர்கள் என்கிறார் டில்வின் சில்வா!

editor

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருடன் மஹிந்த ராஜபக்ஷ விசேட சந்திப்பு

editor

பாடசாலை வேன் கட்டணமும் அதிகரிப்பு