உள்நாடு

இலங்கைக்கு ஆதரவளித்த இந்தியாவுக்கு நன்றி

(UTV | கொழும்பு) – நாட்டின் நெருக்கடியான பொருளாதார நிலைமையின் போது இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது நன்றியினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

“இந்த நேரத்தில் இலங்கைக்கு புரிந்துணர்வு மற்றும் ஆதரவு அளித்த இந்திய அரசுக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் எனது சிறப்பு நன்றி. அவர்களின் ஆதரவு ஆழ்ந்த பாராட்டுக்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க பிரதிநிதிகளுடன் பிரதமர் இன்று சந்திப்பு [PHOTO]

கிரிக்கெட் நிறுவனத்தை அண்டிய பகுதியில் மூடப்பட்ட வீதிகள்!

கடந்த கால அரசியல் கட்சிகள் முன்னெடுத்தது போன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுகின்றது – சாணக்கியன் எம்.பி

editor