உள்நாடு

இலங்கை விமானப் படைக்கு புதிய பிரதானி நியமனம்

(UTV | கொழும்பு) – இலங்கை விமானப்படையின் பிரதானியாக ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோவை மார்ச் 09 முதல் அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

விமானப்படை தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்ற விழாவில், விமானப்படை தளபதி ஏயர் மார்ஷல் சுதர்ஷனா பதிரானாவிடம் இருந்து ஏயர் வைஸ் மார்ஷல் பிரசன்னா பயோ நியமனக் கடிதத்தைப் பெற்றார்.

 

Related posts

கைதிகளை விடுவிப்பதில் நடந்துள்ள பல முறைகேடுகள் அம்பலம்!

editor

இலங்கைக்கான சவுதி அரேபிய தூதுவரை சந்தித்தார் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

தவறான தகவல்களை பரப்பிய 57 பேர் மீது விசாரணை