உள்நாடு

இலங்கை வந்துள்ள 33 மாணவர்களும் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு

(UTV|தியத்தலாவ ) – சீனாவின் வுஹானில் தங்கியிருந்த இந்நாட்டை சேர்ந்த 33 மாணவர்களும் இலங்கை வந்துள்ள நிலையில் அவர்களை பேரூந்து மூலம் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு தற்போது அழைத்துச் செல்வதாக இராணுவத் தளபதி தெரிவித்திருந்தார்.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.1423 ரக விசேட விமானம் இன்று(01) காலை 07.25 மணியளவில் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு

சர்வதேச வர்த்தக அமைச்சராக ரணில் நியமனம்

கப்பல் பயணிகளுக்கு இலங்கையினுள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு