உள்நாடு

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் இராஜினாமா

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவர் செனெஸ் பண்டார, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத் தலைவராக அவர் அண்மையில் நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

அரசாங்கத்தின் அறிவிப்பு சட்டத்திற்கு முரணானது – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போர்க்கொடி

editor

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க