உள்நாடு

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுத்தாபனத்தில் முன்னர் இடம்பெற ற ஒரு முறைகேடு தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தெமட்டகொடையில் ஒருவர் கொலை

editor

ஆறாயிரம் வாள்கள் : மனுவை விசாரிக்க தீர்மானம்

பொதுத் தேர்தல் – மனுக்களை விசாரிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்