உள்நாடு

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கைது!

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுத்தாபனத்தில் முன்னர் இடம்பெற ற ஒரு முறைகேடு தொடர்பாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இன்றும் நாளையும் எரிபொருள் விநியோகிக்கப்படும் பெட்ரோல் நிலையங்களின் பட்டியல்

IMF உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறிய 646 கைது