சூடான செய்திகள் 1

இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

(UTV|COLOMBO) மீனவர்கள் 25 பேர் இந்திய கடலோரப் பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

05 படகுகளில் சென்றிருந்த 25 மீனவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதன்போது 4200 கிலோ கிராம் மீன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியாவின் காரைக்கல் மீன்பிடித் துறைமுகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

வஸீம் தாஜுதீன் வழக்கு ஒத்திவைப்பு

மகளிர் சங்கத்தின் கிளைகளுக்கு இஷாக் ரஹுமான் கதிரைகள் வழங்கி வைத்தார்

சாதாரண தரப் பரீட்சைக்கான தனியார் விண்ணப்பதாரிகளுக்கு விசேட அறிவித்தல்