வகைப்படுத்தப்படாத

இலங்கை – நேபாளத்திற்கும் இடையில் வர்த்தக நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் நேபாளத்திற்கும் இடையில் வர்த்தக நடவடிக்கையை விரிவுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பான விசேட செயலமர்வு ஒன்று தேசிய வர்த்தக சபையின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கையிலுள்ள நேபாள தூதுவர் இங்கு முக்கிய உரை நிகழ்த்தவுள்ளார்.

Related posts

கனடா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர்உயிரிழப்பு

கிழக்கில் அமைச்சர் ரிஷாட் சூறாவளி பிரசாரம்..

පේරාදෙණිය සරසවියට නව පාඨමාලා 02 ක්