உள்நாடு

இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் இராஜினாமா

(UTV | கொழும்பு) – இலங்கை கட்டளைகள் நிறுவகத்தின் தலைவர் நுஷாட் பெரேரா தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மீண்டும் தனியார் நிறுவனமொன்றில் இணையும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

வைத்தியசாலைகளில் குவிக்கப்படும் முப்படையினர்!

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு