சூடான செய்திகள் 1

இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்வு..

(UTV|COLOMBO) ஜனாபதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பரிந்துரைக்கமைய இலங்கை இராணுவத்தின் கேர்னல்கள் 16 பேர் பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

Related posts

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பவம் – நீதிமன்றில் ஆஜராகுமாறு அர்ஜுன் மகேந்திரனுக்கு அழைப்பாணை

editor

ஜனாதிபதியின் தொழிலாளர் தின வாழ்த்து செய்தி

ஜனாதிபதி செயலக பணியாள் உள்ளிட்ட இருவர் போதைப் பொருளுடன் கைது