விளையாட்டு

இலங்கை அணிக்கு எச்சரிக்கையுடன் அபராதம்

(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய காரணத்திற்காக இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் எச்சரிக்கையுடன் போட்டியின் 40 வீத கட்டணத்தை அபராதமாக செலுத்துமாறு ஐசிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆஸியின் சவாலுக்கு மஹீஷ் தீக்ஷன தயார்

உலக உதைபந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்கு

“கேரள மக்களுக்கு வெற்றியை சமர்ப்பிக்கிறோம்” – விராத் கோலி