உள்நாடுபிராந்தியம்

இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி – மூவர் காயம் – யட்டியந்தோட்டையில் சோகம்

யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ருவான்வெல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

அரசாங்கம் சட்டம் ஒழுங்கினை சரியாக நிலைநாட்டி வருகின்றது – இளங்குமரன் எம்.பி

editor

அரசாங்கத்திற்கு மக்கள் மீது இரக்கம் இல்லை – துயரங்களைக் கேட்க யாரும் இல்லை – சஜித் பிரேமதாச

editor

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை