சூடான செய்திகள் 1

இரு வேறு பிரதேசங்களில் இருந்து நால்வர் கைது

(UTV|COLOMBO) இரு பிரதேசங்களில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 04 பேர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரத்தினபுரி – சவலி பிரதேசத்தில் 22 ஆயிரம் பெறுமதியான 110 மதுபான போத்தல்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளளார்.

இதேவேளை குருநாகல் – பொயகனே இராணுவ முகாமின் அருகாமையில் வைத்து, 03 பேர் , போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐந்தாவது தவணை கடன் தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வறிக்கை இன்று கையளிப்பு

எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

விசேட வர்த்தமானி வெளியானது!