சூடான செய்திகள் 1

இரு பிக்குகளை தாக்கிய நபர் விளக்கமறியலில்

(UTVNEWS|COLOMBO)- ஹொரோவபதான பகுதியில் இரு பிக்குகளை தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க ஹொரோவபதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

பிரிகேடியர் பிரியங்க இலங்கையை வந்தடைந்தார்

கஞ்சிபான இம்ரான் விமான நிலையத்தில் வைத்து சிஐடி யினால் கைது

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி