சூடான செய்திகள் 1

இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTVNEWS | COLOMBO) -இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று திஸ்ஸமஹாராம – காவன்திஸ்ஸபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அம்பாறை, மஹாஓய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41 வயதுடையவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

வெள்ளவத்தையில் அசாதாரண சூழ்நிலை: 9 பேர் வைத்தியசாலையில்

இன்று (18) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் நால்வர் பலி