சூடான செய்திகள் 1

இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

(UTVNEWS | COLOMBO) -இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவம் நேற்று திஸ்ஸமஹாராம – காவன்திஸ்ஸபுர பகுதியில் உள்ள இராணுவ முகாமில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

அம்பாறை, மஹாஓய பகுதியை வசிப்பிடமாக கொண்ட 41 வயதுடையவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஜனாதிபதியின் காலம்: அமைச்சரவையிலும், பாராளுமன்றிலும் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம்

குண்டு வெடிப்பில் பிணையில் வெளியே வந்தவர் வெட்டிக்கொலை

அம்பாறையை அச்சப்படுத்திய சம்பவம் ; ஒருவரின் நிலை கவலைக்கிடம்