உள்நாடு

இராணுவ அதிகாரிகள் 14,617 பேருக்கு பதவி உயர்வு

(UTV | கொழும்பு) – இராணுவ அதிகாரிகள் 14 ஆயிரத்து 617 இராணுவ அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

நாட்டின் யுத்தம் நிறைவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு நாளையுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றது.

இதனை முன்னிட்டு குறித்த அதிகாரிகளுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

சீன நாட்டவரின் சடலம் மீட்பு – தெஹிவளையில் சம்பவம்

editor

ஊழலுக்கு கைகோர்க்கும் அரசியல்வாதிகளின் செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் – சஜித்

கோட்டாபய – ரணில் இடையே கலந்துரையாடல்