சூடான செய்திகள் 1

இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இராணுவ அதிகாரிகள் 10 பேருக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இராணுவ பிரிகேடியர்கள் 10 பேர் மேஜர் ஜெனரல் தர பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு!

சில மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களுக்கு மிக முக்கிய அறிவித்தல்