சூடான செய்திகள் 1

இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட நிசார் இம்ரான் கைது

(UTVNEWS | COLOMBO) – இராணுவ அதிகாரி போன்று செயற்பட்ட முஹம்மட் நிசார் இம்ரான் எனும் நபர் காவற்துறை அதிரடி படையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மொரட்டுவ – சொய்சாபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

Related posts

நாமல் குமார கைது

editor

ஆசிரியர் வழிகாட்டி கையேடு வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு

மூன்று மாடி கட்டிடத்தில் தீ