உள்நாடு

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த இராஜினாமா

(UTV | கொழும்பு) – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகினார்.

குறித்த பதவி விலைகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

தேர்தல் தொடர்பில் வௌியான அதிவிசேட வர்த்தமானி

editor

தனிமைப்படுத்தல் சட்டம் : இதுவரை 660 பேர் கைது

கைதான இளைஞன் உயிரிழப்பு – விசாரணைகளை துரிதப்படுத்த பணிப்பு