உள்நாடு

இரவு நேரத்தில் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரையில் இரவு 11.00 முதல் அதிகாலை 4. 00 வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதோடு, அத்தியாவசிய போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

ஒரு குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கும் கொலனி மக்கள்

சம்மாந்துறை பகுதியில் நரிகளின் நடமாட்டம் அதிகரிப்பு

editor

கப்ராலுக்கு வௌிநாடு செல்ல தடை