உள்நாடு

இரவு நேரத்தில் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொழும்பு) – இன்று முதல் எதிர்வரும் 31ம் திகதி வரையில் இரவு 11.00 முதல் அதிகாலை 4. 00 வரை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதோடு, அத்தியாவசிய போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும் என இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக புத்தளம் – சிலாபம் வீதியில் வாகன நெரிசல்

நாம் அனைவரும் ஒற்றுமையுடனும் நல்லிணக்கத்துடனும் வாழவேண்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

editor

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 1,000 முறைப்பாடுகள்

editor