சூடான செய்திகள் 1

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

(UTVNEWS|COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று(26) இரவு இடம்பெறவிருந்த அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியச்சகர் தெரிவித்துள்ளார்.

Related posts

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 440 ஆக உயர்வு

நாட்டின் பாதுகாப்பு கருதி இன்று முதல் முக ஆடை அணிவது தடை