சூடான செய்திகள் 1

இரவு நேர தபால் ரயில் சேவைகளும் இரத்து

(UTVNEWS|COLOMBO) – ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று(26) இரவு இடம்பெறவிருந்த அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அத்தியச்சகர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு