உள்நாடுபிராந்தியம்

இரத்தினபுரியில் இளம் யுவதியின் சடலம் மீட்பு

இரத்தினபுரி ஹப்புகஸ்தென்ன பிரதேசத்தில் இளம் யுவதியின் சடலம் ஒன்று இன்று (16) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இது குறித்து மேலதிக விசாரணைகளை வேவல்வத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

தமிழர்கள் அனைவருக்கும் சுபீட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்த தைப்பொங்கல் – ரணில் விக்ரமசிங்க

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் (Tawasol) இலங்கைப் பிரதிநிதியாக என்.எம். அமீன் நியமனம்

editor

ஐந்து விளையாட்டு சங்கங்களின் பதிவுகள் இரத்து