சூடான செய்திகள் 1

இரத்தினபுரி-ரத்தெல்ல பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் காயம்

(UTV|COLOMBO) இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரத்தெல்ல பகுதியில் இரத்தினபுரி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று (17) இரவு 10.25 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த நபர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

Related posts

அத்தியவசியமற்ற பொருட்கள் இறக்குமதி இடைநிறுத்தம்

பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் மூன்று கோடி ரூபா

பொலன்னறுவை, தம்பாளை குடிநீர் வழங்கல் திட்டம் ஆரம்பம்